நிழற்படம் மூலம்: திரு. இளமாறன் தியாகராஜன், சிங்கப்பூர்
படங்கள் தெளிவாக தெரிய படத்தின் மீது சொடுக்கவும்.
தென்றலில் உலா வரும் கிராம தென்னை மரம்
பசுவும் கன்றும்
வெயில் காலத்தில் வறண்டு கிடக்கும் ஏரி
ஈச்சங்குழைகள்
ஈச்சம்பழங்கள்
ஏரி மீன் வாங்குவதற்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்
ஏரியில் மீன் பிடிக்க்கும் காட்சி
ஏரியில் மீன் பிடிக்க்கும் காட்சி
மாவிளக்கு
முனியன் சாமி
தூர பார்வையில் முனியன் சாமி
முனியன்
உரமில்லா முறையில் பயிரிடப்படும் வேர் கடலை
கிராம பனை மரங்கள்
வயதான முனியன் சாமி சிலைகள்
இயற்க்கையாக கிராமத்தில் சமைக்கும் முறை
கோடை பசுமை
நிழற்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.